தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்ற ‘புதிய கல்விக் கொள்கையை’ ஏற்படுத்திக் கொடுத்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி
திருவாடானை அருகே வீட்டின் முன்பு அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரிடம் சுற்றுலா தலங்கள் புதர் மண்டி கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
ஆண்டிபட்டியில் வைகை அணை பூங்காவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே கூலித் தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெருப்பூர்
கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று தேசியக் கல்விக்கொள்கை தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சென்னையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை கத்தியால் குத்திய வழக்கில் கைதான 5 பேருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 57 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து 5-வது
சென்னை, திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி, வடிவுடையம்மன் கோயிலுக்கு சொந்தமான, 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை அறநிலையத்துறை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டுத்து காவல்நிலையத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 4 நாட்களாக நடைமேடை விளக்குகள் எரியாததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாள்தோறும் 6 ஆயிரத்திற்கும்
திமுக அரசின் தோல்விகளை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவிட்டுள்ள #GetOutStalin இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழகத்தில்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூத்தக்குடியில்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் வழங்கப்படாத ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம்
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதாக பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, கார் விபத்தில் சிக்கினார். துர்காபூர் விரைவு சாலையில் சென்றபோது எதிரே வந்துகொண்டிருந்த
load more