ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம் டீயை விடவும் சூடாக இருந்தது. இரு வடை எடுத்து ஒரு வடை என்பார். திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.. மாஸ்டர் டீ
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவில் உள்துறை
இலங்கையில் வனவிலங்கு சரணாலயம் அருகே அதிவேகமாக வந்த ரயில் மோதி 6 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில்
இந்தியாவில் டெஸ்லா தனது மின்சார வாகன விற்பனையை தொடங்குவதாக தகவல் வெளியாகிய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுடைய மின்சார கார்களுக்கு ரூ.50,000
பல தொழிலதிபர்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த நிலையில், தற்போது ஒடிசாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ரூ.200
பிளாஸ்டிக் டப்பாவில் உணவை வைத்து உண்பதால் இதய செயலிழப்பு அபாயம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் டப்பா அல்லது கண்டெயினர்களில்
அமெரிக்க ராணுவத்தின் தலைவரான சிகியூ பிரவுனை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிஸ்மிஸ் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபராக
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகல் குறித்த கேள்விக்கு, எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம் என்று அந்த
அனைத்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்புக்கு ‘அப்பா’ என்ற புதிய செயலியை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார்.
நமது தாய்மொழியான தமிழ்மொழியை போற்றுவொம் என தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி பேசினார். கோவை பி. என். புதூர் பகுதியில்
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம் சாலை திருவள்ளுவர் நகரில் ஒருவரது இல்லத்திற்குள் சுமார் 6 அடி நீள சாரைப்பாம்பு வாசல் வழியாக
தமிழ்நாட்டில் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் நிலை தான் நிலவுகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது. டிக்கெட் விலை குறைப்பு, கப்பலில் காலை, மதிய உணவு இலவசம் என
மதுரை மாவட்டம், திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை சார்பில் கல்லூரியின் ஒளி, ஒலி அரங்கத்தில் “உலக தாய்மொழித் திருநாள்“ கருத்தரங்கம்
load more