சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது, வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் சேகர்பாபு
பிரேசில் நாட்டில் நுபோரங்கா நகர் பகுதியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 மாணவர்கள் பலியாகினர். தலைநகர் சாவ் பாலோவுக்கு,
2024-25ல் நாடு முழுவதும் தவெக உள்பட 60 புதிய கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விஜயின் த. வெ. க. நமது உரிமை காக்கும் கட்சி, மக்கள் முரசு கட்சிகள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி
வேலைவாய்ப்பு
ஆண்டிப்பட்டி கோட்டை- மதிமுக சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
3-வது மொழியை கற்க விடாமல் செய்வது நவீன தீண்டாமையின் உச்சம் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.64,200-க்கு விற்பனையானது. இதனைத்
மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் சிந்தனை நாள் விழா மற்றும் பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் பேரணி 800 மாணவ மாணவிகள் பங்கேற்பு
கினார் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
மீன்சுருட்டி-கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்றக்கோரி, மீன்சுருட்டி கடைவீதியில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கருப்பு ஆடை அணிந்து
load more