மளிகை கடையில் 1.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததால் கடை உரிமையாளருக்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி
ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
தமிழக பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அண்மை காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன
ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ. கணேசன் எச்சரிக்கை
பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை
உங்கள மாதிரி ஆளுங்கள பாத்தா நாங்க பயப்படுவோம்! பழங்குடி மக்களின் கதை #masinakudi #tourist #travel
நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து
ஈரோடு தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் ஐஐடி-ஜேஇஇ முதன்மை தேர்வு எழுதி, முதல் 5 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும் டாஸ்மாக் கடைகளை மூட
சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வார இறுதிநாள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் மேல்தளத்தில் காய்கறி சந்தை உள்ளிட்டவை பணிகள்
முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் 36 முதல்வர் மருந்தகங்களை வரும் பிப்ரவரி 24ம் தேதி காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று ஈரோடு மண்டல
load more