நாமக்கல்லில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிலம்பப் பேரணி நடைபெற்றது.
நாமக்கல்லில் வரும் 25ம் தேதி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
நாமக்கல்லில் 4 புதிய வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் வசதியை ராஜேஷ்குமார், எம். பி., துவக்கி வைத்தார்.
ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வால் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிஏஐ சங்க நிர்வாகிகள்
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் அருகே அனுமதியின்றி கல் குவாரி இயங்கிய விவகாரத்தில், அரசுக்கு தகவல் தெரிவிக்காத 2 வி. ஏ. ஓ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
டூ வீலரில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடிவேரியில் பரிசல் சவாரிக்கு 'லைப் ஜாக்கெட்' இனி கட்டாயம். அதை பற்றி பதிவை இப்பதிவில் காணலாம்.
புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் தமிழக அரசு ரூ.10,000 வழங்க வேண்டும்
ஈரோட்டில் ஓய்வூதியர் ஆலோசனை கூட்டம் – நலன், ஓய்வூதியம் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன
காய்கறி, தக்காளி விலை வீழ்ச்சி. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
சென்னிமலை மின்சார விபத்து தடுப்பு பணி முழுமையாக முடியாததால் மக்கள் போராட்டம்
கோபி அரசு மருத்துவமனையில் ஊர்க்காவல் படையின் தன்னார்வ ரத்ததானம்
நாமக்கல்லில் அதிமுக சின்னம்மா பாசறை சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காய்கறி வியாபாரிகள் தி. மு. க., கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
load more