மகாராஷ்டிராவில் மண் கடத்தல் லாரி மண்ணைக் கொட்டி தொழிலாளர்களை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் இந்தி கவிதை சொல்லாத மாணவனை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாமல் இருப்பதால், 2026 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவுக்கு சிரமமாக இருக்கும் என
அதிமுக ஒன்றுபட வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் பேசிவரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலமாக மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் தனது மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததாக ஒரு பெண் கூறிய நிலையில்,
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என பிரபல தொழிலதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேர்தலில் உதவ அமெரிக்கா நிதி அளிப்பதை நிறுத்திய அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியாவை விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் புரிதல் இருப்பதால் தான் இரண்டு கட்சிகளுமே மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவதில்லை என்று முன்னாள் அமைச்சர்
பிப்ரவரி 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரு வாரம் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள் என ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர்
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை
நடிகர் விஜய் கடந்த ஆண்டு "தமிழக வெற்றி கழகம்" என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அந்த கட்சியின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று
காஞ்சிபுரத்தில் பிளஸ் டூ மாணவன் ஓட்டிய கார் விபத்துக்குள்ளாகி, மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், 1000 இடங்களில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இந்த மருந்தகங்களை திறந்து வைக்க இருப்பதாக தகவல்
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து
load more