உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 10 பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்படுவதாக அறிவிக்க வேண்டும்
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த போட்டி
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு, அந்த கட்சியுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா , அதிமுக போன்ற பல கட்சிகள் விலகியிருக்கின்றன.
“2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக தலைமையில் வெற்றிக் கூட்டணி அமையும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் சசிகலாவை அதிமுகவுக்கு தலைமை தாங்க வரவேற்றும் மதுரை, மேலூர் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சலசலப்பை
”வாரிசு வாரிசு என்று பலர் பேசலாம். ஆனால், வாரிசு நமக்கு இருக்கிறது. அதனால் வாரிசு என்று சொல்கிறோம்” என தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
”விடுபட்ட தகுதியான மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர்
சாம்பியன்ஸ் டிராபியில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் மன உறுதியை அதிகரிக்க துபாய் வந்தடைந்தார். இந்திய அணியின்
அவிநாசியில், அண்ணன் முறையான பெரியப்பா மகனை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, தலையை பாழும் கிணற்றில் வீசியும், உடலை மூட்டையில் கட்டி
கிருஷ்ணகிரியில் பெண் கூட்டு பலாத்கார வழக்கில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட வாலிபரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதாக
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை செல்லும் என அரசியலமைப்பு சட்டத்தில் விலக்கு பெற்றுள்ளதால், மும்மொழி கொள்கை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று
இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்கள் என்றும், இந்தி இல்லாமல் தமிழர்கள்
1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றிருக்காவிட்டால், இந்நேரம் இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்திருக்கும் என திருச்சி
டிராகன் திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 50 கோடியை கடந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்
நடிகர் நானி, சப்தம் படம் குறித்து பேசியுள்ளார். ஆதி நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஈரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
load more