கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புறம் பகுதியில் 400கிலோவுக்கும் அதிகமான சுமார் 6கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் திங்கட்கிழமை (24) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை
இலங்கை அரசாங்கம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனில் உயர் ஸ்தானிகராலயத்தை நிறுவியுள்ளது. தூதரக சேவைகள் 2025 மார்ச் 03 ஆம் திகதி தொடங்கும். வெலிங்டனில்
கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாகக்
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக (IGP) நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களை விசாரிக்க இலங்கை உயர் நீதிமன்றம்
மஹியங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியொன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று (24)
கொட்டாஞ்சேனையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களின் மரணம், அண்மையில் நீதிமன்ற வளாகத்தில்
16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாத்தளை, கந்தேநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி டிசம்பர் 6 ஆம் திகதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (24) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய
கேகாலை, அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொக்க பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றைய தினம்(23) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அரநாயக்க
ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த பல தலைவர்கள் திங்கட்கிழமை (24) உக்ரேனின் தலைநகருக்கு
சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் வகையில் தொலைபேசி
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் வெளிநாட்டவர்களை மீட்கும் தொகைக்காக கடத்துவதற்கு பாகிஸ்தானில் உள்ள குழுக்கள் சதித்திட்டம்
அவுஸ்திரேலியாவின் சுயாதீன ஆன்லைன் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையகம் (eSafety), ஐந்து மாதங்களுக்கும் மேலாக அதன் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வழங்குவதில்
ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் திங்கள்கிழமை (24) மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர்
load more