மீனாட்சி கோவிலில் இருந்து 100 மீட்டரருக்கு அப்பால் மெட்ரோ ரயில் திட்டம் என மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் எம். ஏ. சித்திக் பேட்டியில் தெரிவித்தார்.
மதுரை மாநகர் வில்லாபுரத்தில் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் நடைபெற்றது. தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத்
ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மருத்துவர் சங்கங்கள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வருவதைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் கருப்புக்கோடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
உத்தரபிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவையொட்டி சிறப்பு
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ள நிலையில், இந்திய அணிக்கு எதிராக கோஷமிட்ட சிறுவன் கைது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழாவில், தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில், 1967, 1977 தேர்தல்களைப் போல புரட்சி வெடிக்கும்
ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன்
அரசு மருத்துவமனைக்கு குழந்தைத் தொட்டில் வழங்கப்பட்டது . விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாயில்பட்டி மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை,
நாகையில் ஒப்பந்தக்காரர்கள், பொறியாளர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்களையும், உபகரணங்களையும்
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடத்திற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
“DeepSeek” செயற்கை நுண்ணறிவு செயலி தீங்கு விளைவிக்கும் என்றால் அதனை பயன்படுத்த வேண்டாம் என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சீனாவை
பொள்ளாச்சியில் சட்டத்திட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் ஆட்டுக்குட்டி அழைத்து வந்த கெட் அவுட் மோடி கெட் அவுட் அமித் ஷா
தமிழக முதல்வர் 159 சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்தினை வழங்கியுள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ அருண்
load more