திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே 100 வருடங்களாக பயன்படுத்தி வந்த மயான நிலத்தை தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி,
நம்பர் பிளேட் இல்லாத 284 பைக்குகள் பறிமுதல்; தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல் தெரிவித்தார்.
சிறுபேர்பாண்டி அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேருந்து போக்குவரத்தினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி
கோவை வந்துள்ள மத்திய அமைச்சர் அமைச்சவை சந்திக்க நேரம் எதுவும் கேட்கவில்லை. பிரிந்து கிடக்கின்ற அதிமுகவைச் சேர்ந்த சக்திகள் ஒன்று இணைய வேண்டும்
இந்து எழுச்சி முன்னணி
சூளகிரி அருகே தனியார் நிறுவனத்தில் உதிரிபாகங்கள் திருடிய 2 பேருக்குகாப்பு.
மகா சிவராத்திரியை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் மருந்து என நினைத்து தறுதலாக பூச்சிமருந்தை குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்
தமிழ்நாட்டில் பகல் ஒரு மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகை,
சென்னையில் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உரையாற்றினார். அதில் பேசிய அவர், ” மக்களின் உயிர்காக்கக்கூடிய
குரும்பூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் செங்கல்பட்டு மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு தா்ணா
பல்லடத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
உலகத்திலேயே பழமையான மொழி தமிழ்மொழி தான் என ஜி. கே. மணி திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், “பாட்டாளி மக்கள்
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யாமல் மாநில பிரதிநிதித்துவ அடிப்படையில் செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி
Loading...