மும்மொழி கொள்கை விவகாரத்தில் பாஜகவும் திமுகவும் விளையாட்டு காட்டுவதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, மக்கள் மத்தியில், முதலமைச்சர் ஸ்டாலின் பொய் பேசி வருவதாக மத்திய உள்துறை அமித்ஷா குற்றம் சாட்டி
'மொழி அரசியல் செய்யக்கூடாது. இது தவறானது. தமிழகத்தின் கொள்கையை மாற்ற சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது' என பா.ம.க. தலைவர் அன்புமணி
"சினிமா புகழை மட்டுமே மூலாதாரமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள்” என்று விஜய் குறித்த கேள்விக்கு
யூ டியூப் சேனலில் வந்த விவாகரத்து வதந்தி வலியைக் கொடுத்ததாக நடிகர் ஆதி கூறியுள்ளார்.தமிழில் 'மிருகம்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஆதி நடிகை
விஜய் சொல்வதை தன் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை; "விஜய்,
வாஜ்பாய் வழியில் தற்போதைய பிரதமர் மோடியும் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி வரையறை முடிவை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2642 மருத்துவ அலுவலர்களுக்கு இன்று ஒரே நாளில் பணி நியமன ஆணைகள்
கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில், 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தித் திட்டங்களை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
மொழியை அழிப்பதே மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கையாக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்
அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், 'கோல்டு கார்டு' என்ற புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக, சுமார்
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். நாம் தமிழர்
load more