வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இருந்தே நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால்தான் நல்ல குணவானாக உருவாக முடியும். சமுதாயத்தில் குணத்தைப் பொறுத்தே 'இவன்
உங்களுக்கான சரியான நேரம்எந்த நேரத்தில் படித்தால் நல்லது என்ற வாதம் நீடித்த ஒன்றாக உள்ளது. இதற்கான பதில் என்னவென்றால், யாருக்கு எந்த நேரம்
ஊற வைக்கப்பட்ட திராட்சை தண்ணீர் ஒவ்வொருவரின் உடலிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். அளவுக்கும் மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பது பழமொழி.
பன்னாட்டுத் துருவக் கரடி நாளில், உயிரியல் பூங்காக்கள் துருவக் கரடி பாதுகாப்பு பற்றிக் கற்பிக்கவும், துருவக் கரடி குறித்து விழிப்புணர்வினை
இவற்றில் எவை நேர்மையான அழைப்புகள் என்பதை அறிய முடிவதில்லை. எதனால் இப்படிப்பட்ட சலுகைகள் தருகிறார்கள் என்றெல்லாம் யோசித்து பதில் சொல்லும்
3. ஸ்னேக் பிளான்ட் (Snake Plant): ஸ்னேக் பிளான்ட் குறைந்த பராமரிப்பில் வளரக்கூடிய ஒரு உறுதியான தாவரம். ஸ்னேக் பிளான்ட் அதிக வெளிச்சத்தை தாங்கும் என்றாலும்,
விடுமுறையைக் கொண்டாட குடும்பத்துடன் வெளியூருக்கு பயணிக்கும்போது ஆங்காங்கே விற்கப்படும் ஆரோக்கியமற்ற உணவுகளை வாங்கி உண்ண வேண்டுமென்ற ஆசை
பொதுவாக, விரதம் இருப்பவர்கள், விரதத்திற்கேற்ற உணவுகளைத் தயாரித்து சாப்பிடுவது வழக்கம். விரத உணவுகள் இடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.பாசிப்பருப்பு
செய்முறை:புதினா இலைகளை சுத்தம் செய்து மிக்ஸியில் நன்றாக சுற்றி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இதனுடன் உப்பு, மிளகு, சீரகத்தூள், பச்சை
உடல் பருமன் தொழிலாளர் சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் காரணமாக ஊழியர்கள் அதிக விடுப்பு எடுப்பது, உற்பத்தி திறன் குறைவது
ஆமை சிலைகளை வீட்டில் வைத்திருப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று அவை வழங்கும் பாதுகாப்பு உணர்வு. பல மரபுகளில், ஆமைகள் வீட்டின் பாதுகாவலர்களாக
ஆரோக்கியம் செடி வயல்வெளிகளிலும், தரிசு நிலங்களிலும் அதிகம் காணப்படும் ஒரு தாவரமாகும். இதன் இலைகளுக்கு மேல் உள்ள முள், ஆடைகளிலும், சருமத்திலும்
உயர் இரத்த அழுத்த நோயாளிகள் சில மருந்துகளை எடுக்கும்போது பழச்சாறுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு போன்ற ஜூஸ்கள் மருந்து உடலில்
வெந்தய பணியாரம்தேவையானவை: புழுங்கல் அரிசி – 1/4 கிலோ, வெந்தயம் – 50 கிராம், உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், கேரட் துருவல் – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி –
நெற்றியில் ஏதாவது வண்ண சாந்து அல்லது குங்குமத்தால் பொட்டிட்ட பிறகு அதனைச் சுற்றி வேறு வண்ணத்தில் மெல்லிய வளைய கோடு இட்டுக் கொண்டால் அழகாக
load more