அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். உடன் பயணித்த மூவா் படுகாயம்
பெருந்துறையை அடுத்த கூரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.
மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பவானிசாகர் அருகே வனப்பகுதி கோவிலில், தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதை பற்றி
ஈரோடு மாநகராட்சியில், 16.5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு, ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதை பற்றி
புன்செய்புளியம்பட்டி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
செம்புளிச்சாம்பாளையத்தில்முனியப்பன் கோவில் பொங்கல் விழா. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
காசநோய் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கோபி முகாம். பொதுமக்கள் பங்கேற்பு
2025: மின்சார வாகன தொழில்நுட்பத்தின் அடிப்படைகள் – JKKN இன்ஜினியரிங் கல்லூரியில் சிறப்பு விழா. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
ஆபத்தை உணராமல் கைப்பேசி மூலம் காட்டு யானைகள் முன் நின்று செல்பி எடுப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பவானிசாகா் வனத் துறை எச்சரித்துள்ளது.
மல்லசமுத்திரம் டி. சி. எம். எஸ்.,சில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் ஆகாய தாமரைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் அருகே ஆம்புலன்ஸை வழிமறித்த யானைகளால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெறிநாய்கள் ஆடு, மாடு மற்றும் கோழிகளை கடித்து கொல்வதால் விவசாயிகள் கவலை
மகா சிவராத்திரி விழாவையொட்டி ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் அதக அளவில் வரத்தொடங்கினர். அதை பற்றி இப்பதிவில்
மேயர், துணை மேயர் வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்க வேண்டும் என நாமக்கல் மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
load more