ஈரோட்டில் வீட்டிற்குள் புகுந்து ஏ. சி. மெக்கானிக்கான ஸ்ரீதர் என்பவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 57 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் பல்வேறு
அரியலூர் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் அடுத்த கவரப்பாளையம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம்,
தென்காசியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி
நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை அடிப்படையில், திருத்தப்பட்ட வக்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவையில் தாக்கல்
இந்தியாவில் ஐந்து பேரில் மூன்று பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, 9-ம் வகுப்பு மாணவனை அடித்துக்கொன்ற சக மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ராசிபுரத்தில் உள்ள சிவானந்தா சாலையில்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஆலைக்குள் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தின. தென்காசி
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் செவிலியர் உயிரிழந்த சம்பவம்
சிவகங்கை அருகே அரசு பள்ளியில் நடைபெறும் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம்,
நத்தம் அருகே சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவரை காட்டுமாடு பலமாக தாக்கியது. மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடலூரில் இருந்து
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா மார்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை
கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் வெளிவருவதில்லை என சத்குரு ஜக்கி வாசுதேவ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஈஷா யோகா
load more