நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மனை ஒட்டிச் செல்வதற்காக தனி பலகை வைக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல்
மும்மொழிக் கொள்கை குறித்த முதல்வர் ஸ்டாலினின் கருத்துகளுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தள எம். எல். ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
சேலத்தில் பண மோசடியில் ஈடுபட்ட ஒரு நிறுவனத்தின் விழாவில் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் நெப்போலியன் கலந்து கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், எத்தனை வழக்குகள் போட்டாலும் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார். தர்மபுரியில் செய்தியாளர்களிடம்
தமிழக மக்களைப் பற்றி எப்போது யோசிப்பீர்கள்? என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்
விஜய் பள்ளியில் இந்தி கலாச்சார விழா – கருத்து வேறுபாட்டால் எழும் சர்ச்சை தமிழக வெற்றிக் கழகத்தின் (த. வெ. க) தலைவர் நடிகர் விஜய், மும்மொழிக்
ஈஷா யோக மையத்திற்கெதிரான வழக்கு – உச்ச நீதிமன்றம் உறுதியான தீர்ப்பு வழங்கியது தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகிலுள்ள ஈஷா யோக மையம் தொடர்பாக
load more