மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: 295 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள். அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
மாசி அமாவாசையையொட்டி சேலத்தில் மயான சூறை விழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தா்கள் காளி வேடமணிந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
மாசி அமாவாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் நேற்று ரூ. 1.6 கோடிக்கு காய்கறிகள் விற்கப்பட்டன.
சேலம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டது.
மும்மொழி கொள்கைக்கு 10 லட்சம் கையெழுத்து மக்களிடம் வாங்கி முதல்வரிடம் வழங்குவோம். அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் பல் மருத்துவருக்கு விலக்கு வேண்டும். அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
சேலம் மாவட்டத்தில் மார்ச், 8ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
கோடைவெப்ப தாக்க பாதிப்புகளைத் தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா
பூசாரிப்பட்டி, செல்லாண்டி காலனியில் நேற்று, தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை
புன்செய்புளியம்பட்டியில் கடந்த 20 நாள்களாக நடைபெற்று வந்த மரக் கைவினைப் பொருள்கள் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோபி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மேலை நாடுகளைப் போல், ஒரே ஆண்டில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதலால், மர்மமான
கொல்லிமலையில் போலீசாரை தாக்க முயன்ற விவசாயி கைது. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
குமாரபாளையம் நகராட்சி பொறுப்பு ஆணையர் விடுவிப்பு. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
load more