தமிழக மக்கள் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
விமான நிலையங்களில் குறைந்த விலையில் டீ, காபி உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் உதான் யாத்ரீ கபே கடையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்
ஆரோவில் உதய தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், ஆரோ பகுதியில் சர்வதேச
திண்டுக்கல்லில் கல்லூரி மாணவி குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மழை வேண்டியும், நோய் நொடி இல்லாமல் வாழவும், 7 ஊர் மக்கள் ஒன்றிணைந்து மஞ்சள் நீராட்டு விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கார்கள் நிற்க வைக்கும் யார்டில் தீ விபத்து ஏற்பட்டு 2 கார்கள் சேதமடைந்தன. மோரணப்பள்ளி அடுத்த இரண்டாவது சிப்காட்
சென்னை திருமங்கலத்தில் இருந்து மாதவரம் நோக்கி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சென்னை
போலி கிரிப்டோ நிறுவனத்திற்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதற்கும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கும் ட்ரோன்கள்
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட செயல் அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். காசிவிஸ்வநாதர் கோயிலில்
சேலம் அருகே சட்டவிரோதமாக ஸ்கேன் மையத்தை நடத்தி கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என தெரிவித்த 7 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தலை துண்டிக்கப்பட்டு மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தக்காடு
எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய
விருத்தாச்சலத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணை பலமாக தாக்கிவிட்டு சுமார் 4 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
load more