தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை அரசினர் மகளிர் பள்ளியில் மாணவிகளை "HBD APPA" என்ற எழுத்து வடிவத்தில் அமர
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
கட்சிப் பணிகளை தூய்மை பணியாளர்களை செய்ய வைத்ததற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை.
மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20ஆக உயர்த்தி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எருது விடும் திருவிழா- முன்னேற்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்த
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ7,940-க்கு
எனது கவலைகள் அனைத்தும் மாநில உரிமைகள் பற்றியதுதான் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் முதலமைச்சர் மு. க.
தென்கயிலை என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, சிவராத்திரி மற்றும் சர்வ அமாவாசையை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால்
கரூர் மாவட்டம் பரமத்தி அருகே தனியாச்சலம் என்பவருக்கு சொந்தமான 10 ஆடுகள் தெருநாய் கடித்து உயிரிழந்தது. நேற்று அதே பகுதியில் தெருநாய் கடித்து 15
வீட்டில் நகை பணம் கட்டியவர் கைது
load more