குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை ரூ. 23.40 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள்
பழம்பெரும் சினிமா நடிகர் தியாகராஜபாகவதரின் பிறந்த நாள் விழா, நாமக்கல்லில் சிறப்பாக நடைபெற்றது.
பிளஸ் அரசு பொதுத்தேர்வு 3ம் தேதி தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 18,461 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர் அனைவரும் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என நாமக்கல் கலெக்டர் வாழ்த்து
ஈரோடு மாவட்டம் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்.1) ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு திண்டலில் செயல்பட்டு வரும் முதல்வர் மருத்துவத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர்
சாலப்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டில், 750 காளைகள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். காளைகள் முட்டியதில், 35 பேர் காயம் அடைந்தனர்.
வருகிற 5ம் தேதி தமிழக முதல்வர் கூட்டியுள்ள கூட்டத்தில், தமிகத்தின் நலன் கருத்தி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என
மாசி மாதம் முகூர்த்த சீசனை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில் சுமார் 50 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 18.67 லட்சம் மதிப்பில்
மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி கார்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் வருகின்ற மார்ச் 11-ந்தேதி தமிழக எல்லைப் பகுதியில்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
load more