நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பராமரிப்பு பணிகள் காரணமாக, ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வீடு புகுந்து வனச்சரக அலுவலரின் தாயிடம் மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி
மயிலாடுதுறை ஆட்சியராக பதவி உயர்வு பெற்ற ஈரோடு ஆணையாளருக்கு மேயர் நாகரத்தினம் வாழ்த்து தெரிவித்தார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 4 நாட்களில் 90 பைசா சரிவடைந்ததால், கோழிப்பண்ணைத் தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூ. 4.5 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனால்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை, மரக்கிளையை முறித்து தின்றது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மனைவி உயிரிழந்தார். கணவன், மகன் படுகாயமடைந்தனர்.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் இன்னர்வீல் சங்கத்தின் சார்பில், அரசுப் பள்ளி
தே. மு. தி. க. வெள்ளி விழாவில் சிறப்பு பொதுக்கூட்டம் - தலைவர்களின் முக்கிய அறிவிப்புகள்
திருமணம் நிச்சயமாகி 3 ஆண்டுகளுக்குள் கணவர் காணாமல் போனார், மனைவி கவிதாவின் கண்ணீருடன் காவல்துறைக்கு புகார்
வி. இ. டி. கலை கல்லுாரியில் கோலாகலமாக நடைபெற்ற யுகா-25 திருவிழா
ராசிபுரம் கோவிலில் தகராறு: துப்புரவு பணியாளருக்கு மிரட்டல் கோவிலில் நடந்த தகராறு குறித்து விரைவான நடவடிக்கை.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
load more