குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் அரசு பள்ளி மாணவர்களும் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய
தென்காசியில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கேரள
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு ஆளுநர் ஆர். என். ரவியிடம், ராமேஸ்வரம் மீனவர்கள்
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழர் மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் என ஆளுநர் ஆர். என். ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர்
தமிழக மாணவர்கள் மும்மொழி கற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், தொகுதி
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்துள்ளது. தென் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர பகுதிகளுக்கு பேருந்து சேவையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியது. சத்தீஸ்கரின்
லண்டன் மாநகரில் வரும் 8ஆம் தேதி தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
“செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு” என்ற பதாகைய திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? என திமுக எம். பி. கனிமொழியும், கம்யூனிஸ்டுகளும் நாதக தலைமை
மத்திய அரசின் CUET எனப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மே 8 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு CUET இளங்கலை
உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய நான்கு பேரை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. உத்தரகண்டில் சமோலி பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு
Loading...