சென்னை பயணிகள் வசதிக்காக சென்ட்ரல்- ஆவடி உள்பட 4 புதிய மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை
தன் கழக உடன்பிறப்பு வீட்டில் 72 ஆவது பிறந்த நாளை முதல்வர் ஸ்டாலின் கொண்டாடினார் . நாகை கோட்டைவாசல்படி சாலையில் திமுக நிர்வாகி முருகா என்பவர்
தென்தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகள் நாளை (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று ஸ்டாலின் கேட்கிறார். அவர் கொஞ்சம் வெளிச்சத்துக்கு வந்து பார்க்க வேண்டும். கடந்த
திருத்தங்கல் சகாரா கிரிக்கெட் கிளப் சார்பில், 2ஆம் ஆண்டு சின்னா நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி 2025 நடத்துவதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சரும்,
சென்னையில் இருந்து அந்தமானுக்கு 162 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, மீண்டும் சென்னைக்கே திருப்பி
பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார்
நாகப்பட்டினத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின், தம்பிதுரை பூங்காவில் இருந்து எஸ்பி அலுவலகம் வரை
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்புசினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்னகனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழநுண்ணுறை யழிதுளி தலைஇயதண்வரல் வாடையும்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு. பொருள் (மு. வ):பணம் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார்,
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா, வி. டிமணிநகரம் என்ற பகுதியில், கார் மீது பஸ் மோதிய விபத்தில் பள்ளித்தாளார் பலியான சம்பவம் சோகத்தை
1) எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது? கோலாலம்பூர் (மலேஷியா)2) தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது? பிராமி
பார்வையற்றோருக்கு நீதித்துறை சேவைகளில் வேலைவாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா
அமெரிக்காவின் ‘புளூ கோஸ்ட்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. பூமியின் துணைக்கோளான நிலவை பல்வேறு நாடுகள் ஆய்வு
கர்நாடகாவில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அம்மாநில சுகாதாரத்துறை
load more