திருச்சி: ஏழ்மையின் உலகம் அறக்கட்டளை மூன்றாமாண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில்
தூத்துக்குடி எட்டையபுரம் ஆட்டுச்சந்தையில் பேரமே பேசாமல் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டை 19 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கும்பல் வாங்கியுள்ளது. இதனால்
திருச்சி சமயபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர் கைது. தற்போது தமிழக முழுவதும் ரீல்ஸ் மோகம் இளம் தலைமுறை இடம் தலைவிரித்து ஆடி வருகிறது .
திருச்சி பொன்மலையில் சமையல் மாஸ்டர் தூக்கு மாட்டி தற்கொலை போக்சோ வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவரின் விபரீத முடிவு. திருச்சி பொன்மலை முன்னாள்
திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு உரிய விடுதி வசதி மற்றும் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும் என இந்திய மாணவர்
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐயின் புலன் விசாரணயில், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத்தால் சிபிஐயிடமிருந்து
வளர்ப்பு பிராணிகளில் நன்றியுள்ளது நாய் என்பார்கள். இதற்கு சிறுவயதில் இருந்து நாம் எத்தனையோ உதாரணங்களை கேள்விப்பட்டு வந்து இருக்கிறோம். ஆனால்
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 27). கடந்த 7 வருடங்களுக்கு முன்பு, இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரை காதல்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இன்று செவ்வாய்க்கிழமை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை துபாயில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான நடுவர்களை
திருப்பத்தூரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 50) அஞ்சலக அதிகாரி. இவரது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவரை பராமரிப்பதற்காக தர்மபுரி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீடுபுகுந்து மனநலன் குன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவரை நேற்று திங்கள்கிழமை அனைத்து மகளிா் போலீஸாா்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நேற்று திங்கள்கிழமை தனியாா் நிறுவன வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
load more