நா.த.க. தலைவர் சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் சில நாள்களாக உயர்நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறை விசாரணையை மேற்கொண்டது. முதலில்
நடிகர் சிவாஜிகணேசனின் பேரன் துஷ்யந்த் வாங்கிய கடனைக் கட்டாததால் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துஷ்யந்த் சார்பில்
2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விருது பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அனோரா என்ற திரைப்படம் 5
"எப்போது பார்த்தாலும் சீனியர் என்கிறீர்களே? நீங்கள் (ஓபிஎஸ்) 2001இல் தான் எம்எல்ஏ. நான் 1989-லேயே எம்எல்ஏ.” என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
கவிஞர் பழநிபாரதியின் மகள் லாவண்யாவின் திருமணம் இன்று காலை சென்னை புரசைவாக்கம் ஒய் எம் சிஏ அரங்கில் நடைபெற்றது. திராவிடப்பேரவை தலைவர் சுப
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஏற்கெனவே செயல்பட்ட மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு பல வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக
திருமணம் முடிந்து உறவினர்கள் புடைசூழ, என்னுடைய சீர்வரிசைச் சாமான்களுடன் டெல்லிக்குப் பயணம் செய்ததைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது யமுனை நதிதான்
பாலி நதி என்னும் பெயருடன் திகழ்ந்த நதி பாலாறு. பால் உடலுக்குள் ஊறும். அதுபோல் தான் பூமிக்குள் ஊறிக்கொண்டிருக்கும் நதி பாலாறு.பாலாற்றுக்கு ஒரு
ஒரு ஊரில் ஓர் ஆறு இருந்தது என்ற பீடிகையோடு தொடங்கும் ஏராளமான கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். சிறுவயதில் கதைகளாகத் தெரிந்த இந்த பீடிகைகள் அனுவம் ஏற
எங்க ஆயா – அம்மாச்சி எங்களது சிறுவயசில் ஒரு கதை சொல்லுவார். மாரியம்மன் கோயில் விலக்கிலிருந்து ஊருக்குள்ள போக, ரெண்டு கிலோமீட்டர் நடக்கணும். பாதைல
மூன்றாம் வாரம் தனுஷ் இயக்கத்தில் நீக்... இருங்க வரேன்... நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK - இப்படித்தான் சொல்றாங்க யுவர் ஹானர்) படமும் அஸ்வத்
இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இரண்டு நாள்
வைகையின் வடகரையில் அமைந்திருக்கும் மதுரையின் கோரிப்பாளையம்தான் நான் பிறந்து வளர்ந்த பகுதி. பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பம்
ஊர்ப்புறத்திலிருந்து நகர்நாடிப் பிழைக்க வந்த பிறகுதான் நொய்யலைக் கண்ணாரக் காண வாய்த்தது எனக்கு. நாற்பதாண்டுகட்கு முன்னர்வரை இப்பகுதி வாழ்வினர்
காவிரி என்றதும் எனக்கு வரும் முதல் நினைவு, பதினெட்டாம் பெருக்கன்று கும்பகோணம் நாகேஸ்வரன் கீழ வீதி வீட்டிலிருந்து, சிறு சப்பரத்தை இழுத்தபடி
load more