லா பாஸ், பொலிவியாவில் மலைப்பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், 37 பேர் பலியாகினர்; 41 பேர் படுகாயம் அடைந்தனர். தென் அமெரிக்க நாடான
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்த டிராகன் படம் கடந்த பிப்ரவரி 21ம் திகதி ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த படம் நல்ல விமர்சனங்களை
எழுவைதீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோகிராம் மற்றும் 400 கிராம் கஞ்சா வினை இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.
புது தில்லி: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை அளித்த பாலியல் புகாரை விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம்
அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள் தற்போது கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் முன் காலி முகத்திடல் மைதானத்தில் கூடி வருகின்றனர். இன்று
அடுத்த 5ம் திகதி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை தொடங்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில்
எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லஞ்சம், ஊழல்
பொலன்னறுவை பகுதியில் உள்ள பள்ளியில் மாணவனை தாக்கி, அவனது ஒரு காதில் காயத்தை ஏற்படுத்தியதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அதிபரை நீதிமன்றம் 11ம்
பெட்ரோலிய விநியோகஸ்தர்களுக்கும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்ந்து நீடித்து வருகிறது. இது
பல பொலிஸ் அதிகார எல்லைகளைத் தாண்டி நுக்கேகொடையிலிருந்து கடுங்கன்னாவை வரை வந்தார்… நிர்வாணமாகச் செல்லும் ஒருவரை கண்டு சுற்றியிருப்பவர்கள்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தீ வைத்து உயிரிழந்ததாக கூறப்பட்ட மரணம் தற்கொலை அல்ல கொலை என பிரதேச செயலாளரின் தந்தை பொலிஸில்
2025 மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் தேதி மதியம் 12 மணி வரை உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் நாட்கள் குறித்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்துள்ளார். இதன்படி, பிற
நீதிமன்ற உத்தரவின் மூலம் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னக்கோன் நாளை (03) பொலிஸில் சரணடைவார் என
load more