தேவையில்லாமல் நெகட்டிவான விஷயங்களை பரப்ப வேண்டாம் என்று நடிகை கயாடு லோகர் கூறியுள்ளார். கோமாளி, லவ் டுடே திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்
அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட
தனியார் பள்ளி மாணவர்களுக்கு மூன்று மொழிகளை கற்கும் வாய்ப்பு இருக்கும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் அது மறுக்கப்படுகிறது? என்று
தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக அதிமுக கூறியிருக்கிறதா, போய் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை பாருங்கள் என அதிமுக பொதுச்
பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு மீது அரசு ஊழியர்கள்
“ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு
உண்மையிலேயே மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்கள் என்றால், எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழைக் கற்பிக்கின்றன என்பது பற்றிய தரவை தாருங்கள்
திமுக செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்களை அடுத்த ஓராண்டில், ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு துணை
ஹிந்தி எதிர்ப்பு என்கிற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி அரசியல் செய்து வரும் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த
நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம்
“சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த தயராக இருக்கிறோம். எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது” என்று அதிமுக
மைசூரில் நடைபெற்ற ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் பிரம்மாண்ட
சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும், நமது அடையாளத்தையும் கலாசாரத்தையும் அழிக்கத் துணிந்த காலனித்துவ ஆட்சியாளர்களால் நமது மக்கள் கடுமையாக
load more