போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுரையிலிருந்து
ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த வாலிபரை அவரது பெற்றோர் கண்டித்த நிலையில், அந்த இளைஞர் ஆத்திரத்தில் தனது பெற்றோர், சகோதரி என மூவரை கொலை செய்த
தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் வரும் 8ம் தேதி வரை படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. அப்போது, அந்தக் கட்சிக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என தகவல்கள்
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில், பான் மசாலா போட்டு எச்சில் துப்பிய எம்எல்ஏவை சபாநாயகர் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர், திருமணமான ஐந்து நாட்களில் தனது மனைவியை அம்மா வீட்டில் விட்டுவிட்டு
மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை தாக்கிய டாக்டருக்கு, நீதிமன்றம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு 5600 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது திமுகவை மட்டுமே எதிர்த்து செயல்படுவதாக கருதப்படுகிறது. இதற்குப் பதிலளிக்கும் வகையில், திமுக
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இதற்கு முன்பு ஆதார் அட்டை காண்பித்தால் அறை வாடகைக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இனி ஆதார் அட்டை மட்டும் போதாது;
ஒடிசா மாநிலத்தில் தந்தையின் தலையை கோடாரியால் வெட்டிய மகன், தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஒடிசா மாநிலத்தில், பச்சிளம் குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மந்திரவாதி அந்த குழந்தைக்குள் தீய சக்தி இருப்பதால் சூடு
தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கைவிரித்ததை அடுத்து, "சத்தியம் வெல்லும்" என பிரேமலதா தனது சமூக வலைத்தளத்தில்
மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது 15 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் கால்வாய்
load more