பிரதமரின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தென் மாவட்ட பேருந்துகளை கிளாம்பாக்கத்துடன் நிறுத்தாமல் தாம்பரம் வரை இயக்கினால் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பங்கேற்ற கட்சி நிகழ்ச்சியில் மோதல் வெடித்தது. இளைஞர் ஒருவர் செங்கோட்டையனுக்கு எதிராக பேசிய
இன்றைய (மார்ச் 5) காய்கறி விலைப் பட்டியல் இதோ..! இன்று கத்திரிக்காய் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டு
கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது 'டிராகன்'. பீரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் வசூலில் சக்கை போடு போட்டு
நான் உங்களுக்காகதான் சீமானை பகைத்துக் கொண்டேன், உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நேரடியாக கேட்க வேண்டியதுதானே எனக்கூறி நடிகை விஜயலட்சுமியை விளாசி
கன்னட நடிகையான ரான்யா ராவ் துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாகக் கூறி பெங்களூரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் செழியன், எழில் மீண்டும் வீட்டுக்கு வந்து இருக்கின்றனர். இதனால் பாக்யா ரொம்ப சந்தோஷமாக இருப்பாள் என நினைத்து
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் என்பது தமிழகத்திற்கான விடுதலைக்கான தேர்தல் என அதிமுக முன்னாள்
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேறு வேறு கூட்டணியில் மாறப் போகின்றன எனவும் அது தமிழக அரசியல் களத்தை மாற்ற போகிறது எனவும் நாடி ஜோதிடர் பாபு
சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் ஸ்ருதி ரெஸ்டாரண்டில் சர்வர் வேலை பார்ப்பதை பார்த்து கடுப்பாகிறாள் அவளுடைய அம்மா. இதனையடுத்து நேராக அண்ணாமலை
சென்னை விமான நிலையத்திற்கு தினந்தோறும் பயணிகள் வந்து செல்லும் நிலையில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இது குறித்து போலீசார்
தொகுதி எண்ணிக்கை மறுவரையறை மட்டுமல்லாமல் தொகுதி எல்லை வரையறையும் மிக முக்கியம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் அனைத்துக் கட்சிக்
load more