சென்னையில் இன்று (மார்ச்.5) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.8,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ. 440 உயர்ந்து ரூ. 64,520-க்கும்
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ஆதிபுரீஸ்வரர் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூலோக கைலாயம் என்று
64 கோடி ரூபாய் போஃபர்ஸ் வழக்கின் முக்கிய தகவல்களை வழங்க கோரி அமெரிக்காவுக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தின்போது ஸ்வீடனைச்
வரும் 7ஆம் தேதி அரக்கோணத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழுக்கு ரூ.75 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
ஒடிசா செல்லும் அந்தோதியா சந்திரகாஞ்ஜி விரைவு ரயில் தாமதமானதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. தாம்பரம்
தமிழக;ததில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். கடந்த 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
தேனியில் 2 விவசாயிகள் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் அவதரித்த வீட்டை, ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது.
சென்னை கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர். சென்னை
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நகை வியாபாரியிடம் சுமார் 1 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர்
சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். ஜகஜால கில்லாடி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ரயிலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை பயணிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரத்தில்
தஞ்சை அருகே 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற பள்ளி மாணவர் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை
லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
load more