நாமக்கல் சேலம் ரோட்டில் இயங்கி வரும் மின்வாரிய பிரிவு அலுவலகம் வருகிற 10ம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வரும் 8ம் தேதி (சனிக்கிழமை) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி
தமிழகத்தில் பெற்றோர்களும், பொதுமக்களும் மும்மொழிக் கல்வித்திட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர் என பாஜ மாநில துணைத்தலைவர் வி. பி. துரைசாமி கூறினார்.
பாதரை கிராமத்தில் தனியாரிடம் உள்ள கோயில் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மனு அளித்துள்ளனர்.
குமாரபாளையம் ஜெலட்டின் கடத்தல் வழக்கில் 7 பேர் கைதான நிலையில் நேற்று மீண்டும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக தண்ணீர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிலம் அளவீடு செய்ய இ-சேவை மையம் மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கட்டுக்குள் காட்சியளித்த பாம்பாட்டி சித்தர் ஹிந்தி நடிகர் கட்டிய முருகன் கோவில்! #vibuthimalai
குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் பண்டிகையையொட்டி அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம், வண்டி வேடிக்கை நடந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 75 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை அமைச்சர்கள் கோவி. செழியன்,
குமாரபாளையத்தில் தேரோட்டம் பகுதியில் மின் வாரியத்தினர் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கினர்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 31வது விளையாட்டு விழா இன்று (மார்ச் 6ம் தேதி) நடைபெற்றது.
ஈரோட்டில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று (மார்ச் 6ம் தேதி) தொடங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி அளுக்குளியில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு இயக்கப் பணிகளை மத்திய சுகாதாரத் துறை இயக்குநரக குழுவினர் இன்று (மார்ச் 6ம் தேதி) ஆய்வு
load more