பாஜக மூத்த தலைவர் தமிழிசையை சென்னையில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பாஜகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில்
பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்பான கேலிச் சித்திர விவகாரத்தில் பிரபல வார இதழான ஆனந்தவிகடன் இணையதளம் முடக்கப்பட்டு இருந்த நிலையில்,
Fact Check: உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்கள் தினம் தினம் உயிருக்கு போராடுவதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது. வைரலாகும்
தமிழகத்தில் பருவமழை காலம் முடிவடைந்தது, அதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பெண்கள் விடுதியில் லோகநாயகி என்ற இளம்பெண் தங்கி அருகில் இருக்கும் நீட் கோச்சிங் சென்டரில் பணியாற்றி வந்தார்.
1 கோடி பேரிடம் கையெழுத்து மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு மக்களிடம் ஆதரவு திரட்டும் பொருட்டு 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கத்தை நேற்று
Watch Video: நிச்சயதார்த்த மேடைக்கே சென்று மணப்பெண்ணை தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்ற பெண்ணை உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். வாயடைக்கச் செய்த
தென் கொரியாவில், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்த போர் பயிற்சியில் ஈடுபட்டபோது, ராணுவ விமானம் ஒன்று தவறுதலாக ஊருக்குள் வெடிகுண்டுகளை வீசியுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிறப்பு எஸ்ஐ உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அவரது கண்கள் மற்றும் தோல் ஆகியவை தானமாக
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அரிட்டாபட்டி பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் விரிவாக்கம், குடிநீர்
தமிழகத்தில் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தின்
விழுப்புரம்: 2026 தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது கூட்டணி குறித்து பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்படும்., பாமகவை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை
Tamil 3rd Language: நாட்டின் மூன்றாவது பொதுமொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தி, இந்தி திணிப்பு போரட்டத்திற்கு மத்தியில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தி
மயிலாடுதுறை மாவட்டத்தில் பேருந்து வசதி இல்லாத பகுதிகளில் புதிதாக 25 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அதற்காக
தஞ்சாவூர்: இல்லைங்க... வியர்க்காது... கவலைப்படாம இருங்கோ என்று தஞ்சை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைவது போல் ஒரு செய்தி இருக்குங்க. என்ன
load more