பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் செவ்வாய்க்கிழமை தனது ஹைதராபாத் வீட்டில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு
நாசாவின் தனியார் நிலவு பயணமான ஏதீனா இன்று நிலவில் தரையிறங்க உள்ளது.
கன்னட நடிகையும், மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ் மிகப்பெரிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
நெட்ஃபிலிக்ஸ் அதன் அடுத்த தமிழ் படமான 'Test'-டின் வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளது.
ரூ.2,434 கோடி மோசடி தொடர்பாக ஜெய் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர் ஆனந்த் ஜெயின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 6) அமலாக்கத்துறை முக்கிய மதுபான நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்து பல சோதனைகளை நடத்தியது.
ஆடம்பர வாகன உற்பத்தி நிறுவனமான லெக்சஸ், அதன் பிரீமியம் எஸ்யூவியான LX 500d க்கான முன்பதிவுகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மும்பை நகரை விட்டு இடம்பெயர்ந்துள்ளார்.
வரி செலுத்துதலை எளிதாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 மத்திய பட்ஜெட்டில் வரி விலக்கு (TDS) மற்றும்
மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரிகளை ஒரு மாதம் ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் வியாகாம்18 மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சியான
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசன் நெருங்கி வரும் நிலையில், அணிகள் அதற்கு தயாராகி வருகின்றன.
சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எந்த ஒரு வழக்கையும் பதிவு செய்ய கூடாது என்று தடை விதித்து
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு அவசரத் தடை கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்ப விலையுயர்ந்த இராணுவ விமானங்களைப் பயன்படுத்துவதை டொனால்ட் டிரம்ப்
load more