தொகுதி மறுவரையறையைக் காரணமாகக் கூறி தள்ளிப்போடாமல் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சியின்
இலங்கை வசம் உள்ள கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக யாழ்ப்பாணம்
தி.மு.க.வின்ஆட்சியை 2026இல் அகற்றுவோம் எனத.வெ.க. தலைவர் நடிகர் விஜய் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தி.மு.க.வின் பொதுச்செயலாளர்
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகப் போராட்டம் நடத்திய நடிகர் விஜய்யின் த.வெ.கட்சியினரைக் கைதுசெய்திருப்பதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
”காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது
காங்கிரஸ் கட்சிக்குள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகச் செயல்படும் தலைவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் தாங்களாகவே வெளியே வரவேண்டும் என இராகுல்காந்தி
பா.ஜ.க. கூட்டணிக்காக தவம் கிடக்கிறார்கள் என அ.தி.மு.க.வை அண்ணாமலை சொல்லவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். கோவையில் அண்ணாமலை அவ்வாறு
திருத்தணியில் நேற்று அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர். அதன் பின்னணியில் உள்ள இன்னொரு துயரத்தைமார்க்சிஸ்ட்
'எண்டே ஆண்கள்' என்ற மலையாள நூலை தமிழில் மொழிபெயர்த்த நெல்லையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை விமலாவுக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி
லண்டனில் இசைஞானி இளையராஜா தனது நீண்ட நாள் கனவான சிம்பொனியை, இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அரங்கேற்றினார். கடந்த ஆண்டு, தான் சிம்பொனி
நடிகர் ரவி மோகனின் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகிய இரண்டு திரைப்படமும் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகின்றன.
சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து
load more