நாமக்கல் கமலாலயக்குளத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 12ம் தேதி நடைபெற உள்ள தெப்பத்தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று
தனியார் அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தனியார் பள்ளியில் இலவச கல்விக்கான தகுதித்தேர்வு நாமக்கல்லில் நடைபெற்றது.
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றவேண்டும் என, பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகர்ப்புறங்களில் உள்ள நிதி உதவி பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல்லில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாதேஸ்வரன் எம். பி. கலந்துகொண்டு, 19 பெண்களுக்கு சாதனை மகளிர் விருதுகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதிய விபத்தில், பாட்டி மற்றும் பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 2 இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம் அருகே இறந்தவர்களின் நினைவாக 75க்கும் மேற்பட்டவர்கள் கல் நட வந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் சூழல் உருவானது.
குமாரபாளையத்தில் அரசு மது பானத்தை வீட்டில் வைத்து விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
தாட்கோ மூலம் எஸ். சி, எஸ். டி பிரிவினருக்கு மருத்துவம் சார்ந்த துறையில் ஆங்கில தேர்வுக்கான இலவச பயிறசிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் ஊஞ்சல் உற்சவம் விழா நடந்தது.
குமாரபாளையம் நகர பா. ஜ. க சார்பில் சம கல்வி எங்கள் உரிமை, மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
குமாரபாளையம் வாக்காளர்களுக்கு ஈரோடு எம். பி. நன்றி தெரிவித்தார்.
நாமக்கல்லில் சித்தா டாக்டரிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் வரும் மார்ச் 22ம் தேதி வரை முறையாக காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
load more