மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50,000 வைப்பு தொகை வரவு வைக்கப்படும் என்று தெலுங்கு தேசம் எம்பி கூறியுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலத்தின்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி தொழிலதிபராக மாறியுள்ளார். யார் அவர்? இந்திய மாநிலமான
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை லாரி – வாகனம் மோதியதில் 8 பேர் பலியானார்கள். சிதி-பஹ்ரி சாலையில் உள்ள அப்னி
உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில்
கனடாவின் ஆளுங்கட்சித் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வெளியாகின. அதில் முன்னாள் மத்திய வங்கி அதிகாரி மார்க் கார்னி வாகை சூடினார்.
The post இன்றைய மாலை பிரதான செய்திகள் 10.03.2025 appeared first on Ceylonmirror.net.
யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சந்திக்கச் சென்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் எஸ். ஸ்ரீதரன் எம். பி.,க்கு
பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண்ணின் உடலை உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினர் கண்டெடுத்தனர். அங்குள்ள பவுகேதா கிராமத்தின் நுழைவுப் பாதை
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள காவல்துறை தலைவர் தேசபந்து தென்னக்கோனை தேடி கதிர்காமம் தேவாலயத்தின் பஸ்நாயக்க
இந்தியாவின் மும்பை நகரில் ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண் காப்பாற்றப்பட்டார். போரிவலி ரயில் நிலையத்தில் இறங்க அப்பெண் முற்பட்டபோது அவர் கீழே
பாம்பன் பாலம் கட்டி 110 ஆண்டுகளைக் கடந்த நிலையில், அதன் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரூ.545 கோடியில் புதிதாக ரயில் பாலம் கட்டி
முன்னாள் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் குளிர்பானக் குவளை நிறுவனம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்வதை
இந்தியாவில் உள்ள ஆசிரியர்கள் மலையக பகுதி பள்ளிகளில் தமிழ் வழியில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன்
பிரபல நடிகை மாலினி ஃபொன்சேகா உடல்நலக்குறைவு தீவிரமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையின் தீவிர
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின்
load more