அமெரிக்காவில் இந்து கோவில் அவமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனியாருடன் இணைந்து இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் போர் விமானங்கள் பெரிய உச்சத்தை தொடும் என்று ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
பள்ளி ஆவணங்கள், ஆதாருக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாமா என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
திருச்சியில் பள்ளி வகுப்பறைக்குள் பார்வையற்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை
அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க அரசு பள்ளிகளின் கட்டிடங்களை பராமரிக்க விதிகளை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம்
ராஜஸ்தான் கிராம மக்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து மீண்டும் இந்துக்களாக மாறியதால் தேவாலயம் கோவிலாக மாறியது. மத போதகராக இருந்தவர் அர்ச்சகராக
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் எம். பி. க்கள் இட ஒதுக்கீடு நடைமுறையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய கல்வி
நோய்களை தடுக்கக்கூடிய மறுவாழ்வு அளிக்கக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே. பி
சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டும் போது, ஐசிசி
2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் 33.89 லட்சம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் உட்பட 3.14 கோடி கணக்குகளுடன் நாட்டில் முன்னிலை பெற்றுள்ளது
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் தேவை என்று முதல்வர் ஸ்டாலின் கண்டித்துள்ள நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 3 எதிர்
ஏற்றுமதி உள்ளிட்ட ஜவுளித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, ஒருங்கிணைந்த பதனப்படுத்துதல்
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2025 மார்ச் 4 முதல் 8 வரை இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆஹார் 2025-ன் 39-வது கண்காட்சியில்
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் திட்ட கண்காணிப்புக் குழு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் மிகப் பெரும் உள்கட்டமைப்பு
2025 மார்ச் 11 இன்று முழுவதும் திருநெல்வேலியில் சாதாரண மழை பெய்தது இந்த சாதாரண மழைக்கே முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது இதனால் பொதுமக்களும்
load more