இதுகுறித்து அவர், “முஸ்லீம் மக்களிடம் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் தொழுகை நடத்துவதற்கு ஓர் ஆண்டுக்கு 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன.
அணிக்கு வேண்டாம் என நினைக்கப்பட்ட இரண்டு வீரர்கள் தான், கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில்
2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் சமபலம் கொண்ட நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 7வது முறையாக
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல்,
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்தவர், ஸ்ரீநந்தா. 18 வயதான இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து
இந்தியாபுதிய கல்விக் கொள்கை | நாடாளுமன்றத்தில் இன்றும் புயல் வீச வாய்ப்பு..நாடாளுமன்றத்தில் இன்றும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதங்கள்
நேபாளத்தில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த மன்னராட்சி, கடந்த 2008இல் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களின் காரணமாக அகற்றப்பட்டு மக்களாட்சி அமைந்தது.
கோவையில் செயல்படும் மத்திய அரசின் வன மரபியல் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தைச்
செய்தியாளர்: சாந்த குமார்சென்னை தரமணி பகுதியில் போதைப் பொருள் பயன்படுத்திய சிலரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் வால்டாக்ஸ் சாலை
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம்
இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், டிக்டாக் சேவையை வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, அமெரிக்காவில்
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 9-ம் தேதிவரை நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் துபாய் என கலப்புமுறையில்
வெளிநாட்டில் வேலை என்ற அடிப்படையில் அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடு சவுதி அரேபியாதான். கட்டட வேலை, வீட்டு வேலை, ஓட்டுநர் போன்ற குறைவூதிய வேலைகளில்
இந்த நிலையில்தான் கார்னியின் வருகை அமைந்துள்ளது. 59 வயதான மார்க் கார்னி இதற்கு முன் அரசுப்பதவிகள் எதையும் வகித்தவர் அல்ல... அரசியல்வாதியும் அல்ல...
செய்தியாளர்: B.R.நரேஷ்அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா
load more