அந்தணர், ஆலயம், ஆகமம் என்ற தலைப்பில் இந்து ஒற்றுமை மாநாடு வரும் 23ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்
இன்று ( மார்ச் 13) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8120-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,960-க்கும் விற்பனை
தமிழகத்தில் 4 ஆயிரத்து 769 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பாலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி
பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.
எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மக்களவையில் எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்த மசோதா
திருவண்ணாமலை, கீழ் பென்னாத்தூர் அருகே பாண்டிச்சேரி ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலந்தாங்கள்
முதலியார்பேட்டையில் கூகுள்பே மூலம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து, டி. ஜி. பி. உத்தரவிட்டுள்ளார். கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபு
சிவகங்கையில் சேதமடைந்த வீட்டில் தங்கி தவித்து வந்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, சமூக ஆர்வலர்கள் சேர்ந்து புது வீடு கட்டித்தந்த சம்பவம்
சென்னை பெருங்களத்தூரில் கழிவு நீர் கால்வாய் அமைக்காமல் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள்
திருச்சி திருவெறும்பூர் அருகே உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரியமங்கலத்தை சேர்ந்த
சிவகங்கை அருகே பணியிடை நீக்கம் செய்த ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த கோரி மாணவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏலியம்பேடு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அரசு பேருந்தின் பின்பகுதி சேதமடைந்த நிலையில், கயிறு கட்டி இயக்கப்படுவது பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ‘ஓம் சக்தி, பராசக்தி’ முழக்கத்துடன்
காஞ்சிபுரம் அருகே ஆன்லை ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். கடந்த ஒன்றாம் தேதி ஆதனூர் பகுதியைச்
load more