policenewsplus.in :
ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர் தலைமறைவு 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர் தலைமறைவு

திருநெல்வேலி : திருநெல்வேலி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருநெல்வேலி மாவட்டம்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இராமையன்பட்டி, இராஜகோபாலபுரம் முதலாவது தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன்

தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நிகழ்ச்சி 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நிகழ்ச்சி

திருநெல்வேலி : தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்ககம், திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ் மாதிரி

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி கைது 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி கைது

கோவை: கோவை, சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இருகூர் அத்தப்பகவுண்டன் புதூர் பகுதியில் கடந்த மார்ச் 3 ம் தேதி பூட்டிய வீட்டில் 13 சவரன்

பொது மக்களுக்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவலர்கள் 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

பொது மக்களுக்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவலர்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி பெருவிழா முன்னிட்டு நாற்பதாவது ஆண்டு

காவலர்களுக்கு நீர், மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

காவலர்களுக்கு நீர், மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை: கோடைகாலம் தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நீர் – மோர் பந்தல் திறந்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடும் வெயிலிலும்

காவலர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள் 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

காவலர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் விழா பழனி சுற்றுவட்டார பகுதியில் முக்கிய நிகழ்வு ஆகும் இந்த விழாவின்

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார்

மர்ம நபர் செயின் பறிக்க முயற்சி 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

மர்ம நபர் செயின் பறிக்க முயற்சி

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (28). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது

load more

Districts Trending
திமுக   அதிமுக   திருமணம்   பலத்த மழை   பாஜக   மழை   சமூகம்   மருத்துவமனை   விளையாட்டு   திரைப்படம்   தொழில்நுட்பம்   பள்ளி   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   பொழுதுபோக்கு   பிரதமர்   தொகுதி   வரலாறு   பக்தர்   தவெக   மாணவர்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   நரேந்திர மோடி   சிகிச்சை   சினிமா   தேர்வு   வேலை வாய்ப்பு   தண்ணீர்   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   விமானம்   வாட்ஸ் அப்   பயணி   வானிலை ஆய்வு மையம்   மருத்துவர்   எம்எல்ஏ   சமூக ஊடகம்   விவசாயி   மாநாடு   ஓட்டுநர்   தென்மேற்கு வங்கக்கடல்   பொருளாதாரம்   புயல்   விமான நிலையம்   காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்   வெளிநாடு   மொழி   ஆசிரியர்   ஆன்லைன்   மாவட்ட ஆட்சியர்   புகைப்படம்   பேஸ்புக் டிவிட்டர்   கல்லூரி   போக்குவரத்து   வர்த்தகம்   நிபுணர்   ஓ. பன்னீர்செல்வம்   ரன்கள் முன்னிலை   விமர்சனம்   விவசாயம்   நட்சத்திரம்   விக்கெட்   முன்பதிவு   கோபுரம்   பேச்சுவார்த்தை   அடி நீளம்   கட்டுமானம்   செம்மொழி பூங்கா   வாக்காளர் பட்டியல்   வானிலை   பாடல்   தலைநகர்   காவல் நிலையம்   சேனல்   பிரச்சாரம்   சிறை   தொழிலாளர்   வடகிழக்கு பருவமழை   டிவிட்டர் டெலிக்ராம்   நடிகர் விஜய்   அரசு மருத்துவமனை   எக்ஸ் தளம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   குற்றவாளி   டெஸ்ட் போட்டி   பேருந்து   கீழடுக்கு சுழற்சி   பயிர்   சந்தை   தொண்டர்   உடல்நலம்   தென் ஆப்பிரிக்க   மருத்துவம்   நோய்   பேட்டிங்   ஏக்கர் பரப்பளவு   இசையமைப்பாளர்   சிம்பு   தற்கொலை  
Terms & Conditions | Privacy Policy | About us