policenewsplus.in :
ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர் தலைமறைவு 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர் தலைமறைவு

திருநெல்வேலி : திருநெல்வேலி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருநெல்வேலி மாவட்டம்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இராமையன்பட்டி, இராஜகோபாலபுரம் முதலாவது தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன்

தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நிகழ்ச்சி 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நிகழ்ச்சி

திருநெல்வேலி : தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்ககம், திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான தமிழ் மாதிரி

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி கைது 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி கைது

கோவை: கோவை, சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இருகூர் அத்தப்பகவுண்டன் புதூர் பகுதியில் கடந்த மார்ச் 3 ம் தேதி பூட்டிய வீட்டில் 13 சவரன்

பொது மக்களுக்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவலர்கள் 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

பொது மக்களுக்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவலர்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி பெருவிழா முன்னிட்டு நாற்பதாவது ஆண்டு

காவலர்களுக்கு நீர், மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

காவலர்களுக்கு நீர், மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை: கோடைகாலம் தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நீர் – மோர் பந்தல் திறந்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடும் வெயிலிலும்

காவலர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள் 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

காவலர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் விழா பழனி சுற்றுவட்டார பகுதியில் முக்கிய நிகழ்வு ஆகும் இந்த விழாவின்

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார்

மர்ம நபர் செயின் பறிக்க முயற்சி 🕑 Fri, 14 Mar 2025
policenewsplus.in

மர்ம நபர் செயின் பறிக்க முயற்சி

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (28). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது

load more

Districts Trending
சமூகம்   திமுக   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   விளையாட்டு   பாஜக   முதலமைச்சர்   சிகிச்சை   நடிகர்   பள்ளி   பொருளாதாரம்   மாணவர்   தேர்வு   திரைப்படம்   கோயில்   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   சினிமா   பயணி   கேப்டன்   நரேந்திர மோடி   வெளிநாடு   போர்   எடப்பாடி பழனிச்சாமி   வேலை வாய்ப்பு   மருத்துவர்   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   சிறை   விமான நிலையம்   விமர்சனம்   கூட்ட நெரிசல்   பொழுதுபோக்கு   கல்லூரி   சமூக ஊடகம்   பேச்சுவார்த்தை   மழை   வரலாறு   போலீஸ்   உச்சநீதிமன்றம்   டிஜிட்டல்   காவல் நிலையம்   போராட்டம்   தீபாவளி   இன்ஸ்டாகிராம்   திருமணம்   ஆசிரியர்   போக்குவரத்து   கலைஞர்   இந்   சட்டமன்றத் தேர்தல்   பாடல்   வரி   சந்தை   உடல்நலம்   வாட்ஸ் அப்   கடன்   அமெரிக்கா அதிபர்   மாணவி   பலத்த மழை   கொலை   விமானம்   வணிகம்   காடு   பாலம்   குற்றவாளி   காங்கிரஸ்   கட்டணம்   நோய்   வாக்கு   சான்றிதழ்   காவல்துறை கைது   இருமல் மருந்து   நிபுணர்   உள்நாடு   அமித் ஷா   தொண்டர்   வர்த்தகம்   பேட்டிங்   அரசு மருத்துவமனை   உலகக் கோப்பை   ஆனந்த்   சுற்றுப்பயணம்   காவல்துறை வழக்குப்பதிவு   இசை   தலைமுறை   மத் திய   குடியிருப்பு   தேர்தல் ஆணையம்   நெரிசல்   மொழி   உரிமம்   சிறுநீரகம்   ராணுவம்   பேஸ்புக் டிவிட்டர்   விண்ணப்பம்   நகை  
Terms & Conditions | Privacy Policy | About us