பருத்தி சாகுபடியில் அடர் நெருக்கு நடவு முறை குறித்து வருகிற 19ம் தேதி நாமக்கல்லில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
அடர்வனம் அமைப்பதால், நுண்ணிய காலநிலை வேறுபாடு ஏற்பட்டு, பறவைகள் தங்குவதற்கு வாழிடம் கிடைக்கும், இதன்மூலம் விவசாய வளம் அதிகரிக்கும் என, அரசு
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, பங்குனி மாத முதல் தேதி மற்றும் சனிக்கிழமையை முன்னிட்டு, இன்று சிறப்பு முத்தங்கிஅலங்காரம் அலங்காரம்
கொல்லிமலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்குவதற்காக, பஞ்சாயத்து வாரியாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட வாலிபரின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் இன்று (மார்ச் 15) நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 728 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
தனியார் இணைய விழாவில் பங்கேற்க கூடாது என ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் செங்கோட்டையன் எம்எல்ஏவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இணை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.
பங்குனி மாதம் சனிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
குமாரபாளையத்திலிருந்து ஈரோடு, இடைப்பாடி செல்லும் இரண்டு பஸ்ஸும் கே. 1, கே.2 என இருப்பதால் பயணிகள் குழப்பமடைந்து வருகிறார்கள்.
குமாரபாளையம் அருகே பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து லாரி முழுவதும் எரிந்து சேதமானது.
பகுதியில் தனியே வசித்து வந்த 90 வயது சரஸ்வதி எனும் மூதாட்டி கொலை. மூக்கு, காதுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்பு. மூதாட்டி
நாமக்கல் மாவட்டத்தில் வீடற்ற 79 நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 4.20 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டு
நாமக்கல்லில் வரும் 26ம் தேதி மகூர் மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
ஈரோடு அருகே மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
load more