மதுரை மத்திய சிறையில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிறையில்
தமிழகத்தில் 146 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு இழப்பீடு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் எம். ஆர். கே.
பொது இடங்களில் நடைபெறும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என சென்னை
ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணி காரணமாக நெல்லை – திருச்செந்தூர் – நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக
தமிழகம் முழுவதும் வேளாண் பட்ஜெட்டை LED திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் விவசாயிகளும்,
பூமியின் மேற்பரப்பிலிருந்து 410 முதல் 660 கிலோமீட்டர் கீழே அமைந்துள்ள மேன்டில் மாற்ற மண்டலத்தில் வழக்கத்துக்கு மாறாக அடர்த்தியான பகுதியை
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி சேலத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உலக PI தினத்தையொட்டி தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நான்கு விதமான வடிவங்களில் நின்று சாதனை படைத்தனர். ஆண்டுந்தோறும் மார்ச்
கன்னியாகுமரி அருகே அதங்கோடு மாயகிருஷ்ணன் சுவாமி கோயிலில் 100வது ஆண்டு ரோகிணி விழாவையொட்டி இந்து கடவுள்களின் அலங்கார ரதங்களின் அணிவகுப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் பயணிக்க
சேலம் அருகே தகாத உறவால் இளம்பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு இளைஞர் தனது கையை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி
தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், பயணிகளின் நலனில் அக்கறை
புதுக்கோட்டை மாநகராட்சி கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்களுக்காான கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பீளமேடு அருகே பொது மயானத்தை குப்பைக் கிடங்காக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளாங்குறிச்சி
load more