குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் அஜித். இவரது 63 வது படமாக தற்போது
கூலி படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் 171 வது படமாக கூலி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன்
‘தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை தர முடியும்’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம்
”செங்கோட்டையன் என்னை ஏன் சந்திக்கவில்லை என அவரைக் கேளுங்கள். தனிப்பட்ட பிரச்னையை இங்கே பேச முடியாது. நான் யாரையும் எதிர்பார்ப்பவன் இல்லை” என
தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்கிறார்கள் என பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசின் முன்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க
தமிழக அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் செய்யப்படாததால் அதிருப்பதியில் ஜாக்டோ – ஜியோ அமைப்பின் மூத்த தலைவர் மாயவன் மாநிலம் முழுவதும் 6
ராட்சசன் படக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதில் படுதோல்வியைச் சந்தித்ததால் இருகட்சிகளின்
பெருங்குளத்தில் தற்போது பல வெளிநாட்டுப் பறவைகள் கூடிவிட்டன. ஆண்டு தோறும் 96 வகை பறவைகள் இக்குளத்தை தேடி வருவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி
பலூசிஸ்தானில் 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பல வீரர்கள் காயமடைந்தனர்.
பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி தற்சார்புக்கும் வழிவகுக்கும் வரவு- செலவு அறிக்கை! தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கைக்கு விடுதலை
நடிகை நயன்தாரா, டெஸ்ட் திரைப்படம் குறித்து பேசி உள்ளார். நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர்
மக்கள் நலன் சார்ந்த, மக்களின் பேராதரவுடன் செயல்படுகிற மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை சீர்குலைக்க எத்தகைய ஜனநாயக விரோத முயற்சிகள்
திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சொன்னது பொய்யா… அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்வது பொய்யா? என அன்புமணி
பவன் கல்யாணின் சர்ச்சை பேச்சு குறித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஆண்டாண்டு காலமாகவே தமிழ்நாடு அரசு இந்தி மொழி திணிப்பை
load more