தெலுங்கானா, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தமிழ்நாடு கள் இயக்கம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இருசக்கர வாகனங்கள் இடித்து கொண்டதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
தமிழக விவசாய பட்ஜெட் வெறும் வெற்றுக் காகிதம் என தமிழக பாஜக விவசாய அணி தலைவர் ஜி. கே. நாகராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய
திருப்பூரில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நொய்யல் ஆற்றில் கொட்டி சென்றுள்ளனர். தென்னம்பாளையம் தினசரி சந்தைக்கு மாவட்டத்தின்
தமிழ் மொழி விரைவில் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வரும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நெல்லை அரசு
கொடைக்கானலில் தூய்மை பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கபடவில்லை என குற்றம்சாட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. முகமூடி அணிந்தபடி வந்த
காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர். எல். முருகன் ஆய்வு மேற்கொண்டார். காரைக்கால் அகில இந்திய
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வட மாநிலங்களை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். பெருந்துறை அருகே உள்ள
நெஞ்சுவலி காரணமாக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள
வேலூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அடுத்த
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இருசக்கர வாகனம் மீது கார் அதிவேகத்துடன் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சாமியார்மடம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தின் உதிரி பாகம் விழுந்து மாணவி படுகாயமடைந்த வீடியோ
சேலம் அருகே விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது
load more