தற்போதுவரை திடீர் உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஏஆர் ரஹ்மான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
150 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் ஒரு இதயம் உடைக்கும் தோல்வியை சந்தித்தது. பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள்
இந்நிலையில் உண்மையில் என்ன நடந்தது? ஏஆர் ரஹ்மானுக்கு என்ன பிரச்னை? என்பது குறித்து அவருடைய மகன் அமீன் விளக்கமளித்துள்ளார். சமூகவலைதளங்களில் அவர்
தமிழ்நாடுவளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. திரும்பி வரும் மழை! முக்கிய தகவல்!தமிழகத்தில் வரும் 22ஆம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை
தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குற்றம்ஆந்திரா| சரியாக படிக்காததால் 2 குழந்தைகளை கொலை செய்த தந்தை!சரியாக படிக்காததால் தன்னுடைய 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகன்களை கொலைசெய்துவிட்டு
ஹவுதிக்களுக்கான நேரம் முடிந்துவிட்டது எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், ஹவுதிக்களின் தாக்குதல்கள் இன்றிலிருந்து நிறுத்தப்பட வேண்டும் என்றும்,
டாஸ்மாக் பணியாளர்களைப் பணியமர்த்துதல். இடமாற்றம் செய்தல், வாகனங்கள் டெண்டர் ஒதுக்கீடு, பார் உரிமம் வழங்கும் டெண்டர் ஒதுக்கீடு, கடைகளில்
வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்துப் பேசிய தேர்தல் ஆணைய வட்டாரங்கள், “வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது,
தமிழ்நாடுநாமக்கல் | பங்குனி மாத முதல் ஞாயிறு... ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் - பக்தர்கள் தரிசனம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பங்குனி மாத முதல்
இந்நிலையில், சோழவந்தான் கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மகேஷ்பாண்டி என்ற மாடுபிடி வீரர் களத்தில் மாடி பிடித்துக்
தொடர்ந்து, அவர்களை பூமிக்கு அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா கைகோர்த்தது. அதன்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ரக ராக்கெட்,
இதைத் தொடர்ந்து சிசிபி-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு, பெங்களூரில் பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலைப் பிடிக்க வழிவகுத்துள்ளது. மேலும், இது
மார்ச் 15 ஆம் தேதி நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட விராட் கோலி பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை இசா குஹாவிடம்
பலுச்சிஸ்தான் மாநிலத்தின் நவுஷ்கி என்ற பகுதியில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு பலுச்சிஸ்தான் மாநில முதலமைச்சர் சர்பிராஸ்
load more