நாக்பூரில் ஒளரங்கசீப் விவகாரத்தை முன்வைத்து இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 144 தடை உத்தரவு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தொகுதி வரையறை செய்வது தொடர்பாக
தெலுங்கானாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு 29 விழுக்காட்டிலிருந்து 42ஆகவும்,
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொல்லப்பட்ட நிலையில், இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுக்கப் போகிறோம் என பா.ஜ.க. மாநிலத்
கூலி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழுவின் கேக் வெட்டி கொண்டாடினர்.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்
பிரதமர் நரேந்திர மோடியை இசைஞானி இளையராஜா இன்று சந்தித்துப் பேசினார். சிம்பொனி இசையமைத்த பின்னர் இன்று இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது
மும்பையிலிருந்து சென்னைக்கு வரும் இரயில்வண்டிகள் தென்தமிழகத்திற்கு போவதில்லை; ஆகவே மும்பை - சென்னை விரைவு வண்டியை (22159) நெல்லைவரை நீட்டிக்க
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இன்று இரவு பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். 9 மாத காலமாக சர்வதேச
திருநெல்வேலி மாவட்டத்தில் மைய அரசு அலுவலகத்தின் பெயர்ப் பலகையில் திடீரென இந்தியில் பெயரைச் சேர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று மொழிக்
மத்திய அரசு கொண்டுவந்த நான்கு புதிய சட்டத்தொகுப்புகளை இரத்துசெய்ய வேண்டும் என்பது உட்பட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே 25ஆம் தேதி அகில இந்திய
தருமபுரி கிழக்கு தி.மு.க. மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் பதவியிலிருந்து தர்மசெல்வன் நீக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 23ஆம் தேதியன்று இந்தப் பதவிக்கு
இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை இன்று இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்தனர். அவர்களுடன் இதுவரை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாள்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார்
load more