கேரளாவில் கோயில் பூரம் திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்ததால் பதற்றம் நிலவியது. கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள விஷ்ணு கோயிலில்
பட்டா மாறுதலுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வேப்பூர் கிராம நிர்வாக அலுவலராக கோபி
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடைற்படையினரால் தமிழக
சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பாஜக – காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை
‘புதுச்சேரி மாநில குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடு-வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.
கும்பகோணம் சுவாமிமலையில் வள்ளி திருமண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 4ஆம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முருகனின் முதல்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான மாநாட்டில் நீதிபதிக்கு எதிராக பேசியதாக எம்பி சு. வெங்கடேசன் மீது பாஜக சார்பில் புகார்
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருளர் சமூக மக்களுக்கு வழங்கக் கட்டப்பட்டு வரும் வீடுகள் தரமற்ற முறையில் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் பாராட்டு தெரிவித்தார். இசையமைப்பாளரும், மாநிலங்களவை
விடாமுயற்சிக்கு அர்த்தம் என்ன என்பதை சுனிதா வில்லியம்ஸ் குழு மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
தஞ்சை பெரிய கோயிலுக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில்
திருச்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மோசடியாக நிலத்தைப் பத்திரப் பதிவு செய்து வீட்டை இடித்துத் தள்ளிய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்
load more