பெண்கள் சுயதொழில் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கும் விதமாக சென்னையில் பிங்க் ஆட்டோக்கள் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு தாம்பத்திய உறவுக்கும் ஐயாயிரம் ரூபாய் பணம் கேட்டதாக கூறி, மனைவி குறித்து கணவர் போலீசில் புகார் அளித்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை
இந்தியாவில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் தட்டுப்பாட்டை குறைக்க புதிய விதிமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்த உள்ளதாக
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளதாகவும், கொலைகள்
டாஸ்மாக் சோதனை தொடர்பான விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் 86 வயது மூதாட்டியை டிஜிட்டல் அரெஸ்ட் செய்த மோசடி கும்பல் ரூ.20 கோடி வரை பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை
தமிழகத்தில் சமீபமாக நடந்து வரும் குற்ற சம்பவங்கள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
சேலம் அருகே பசுமாடு கடத்தல் காரணமாக, தெரு நாய்கள் கடித்து குதறியதால் ஒரு பசுமாடு பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்க மக்களுக்கு உறுதுணையாகக் களத்தில் நின்று அவர்கள் துயர் நுடைத்து, மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் முன்னின்று செயல்படுவது தமிழக
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக படுகொலை சம்பவங்கள், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் புதிய உத்தரவுகள்
நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே (உதவி லோகோ பைலட்) தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
திமுக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தபோது "தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்ற வாசகங்களுடன் எழுதப்பட்ட டிஷர்ட்களை
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விவாகரத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கழகத்தின் தலைவர் வேல்முருகன் இன்று சட்டமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் அதிக
சேகர்பாபு தான் ஒருமையில் பேசினார் என்றும், முதல்வர் என் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததில் எனக்கு வருத்தம் என்றும் தமிழக வாழ்வுரிமை
load more