ஈரோட்டில் வரும் 28ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை முகாம் நடைபெறும்.
ஈரோட்டில், அண்ணனை பார்த்துவிட்டு வருவதாக கூறி வெளியே சென்ற மாணவி , வீடு திரும்பவில்லை
கிராமசபையில் தீர்வு குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
திருச்செங்கோட்டில் நடந்த 13வது தேசிய சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப்பில் ஹரியானா வெற்றி
நாமக்கல் வீரர்கள், தேசிய தடகளத்தில் தங்கப்பதக்கம் – கலெக்டர் உமா பாராட்டு
மோகனுார் நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவில் விளையாட்டு போட்டிகளின் வெற்றியாளர்கள் பரிசு பெற்றனர்
வரும் மே மாதத்திற்கும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கவுன்சலிங் நடத்தி முடிக்க வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள்
நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தில், பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பள்ளியில் நூற்றாண்டு விழா, இலக்கிய மன்ற விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராசிபுரம் எஸ். ஐ. சார்லஸ் மற்றும் நாமக்கல் போலீசாருக்கு தேசிய விருது
மோகனுார் மாரியம்மன் கோவில் புனரமைப்புக்கு பொதுநபரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை கலெக்டர் முன்பு மனு
பிரதமரின் இண்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெள்ளை ஈ தாக்குதலை நிறுத்த வேளாண்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம பஞ்சாயத்துக்களில் வருகிற 29ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
load more