அமெரிக்காவில் புதிய கோல்டு கார்டு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் ஆயிரம் பேர் விசா வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக
அமெரிக்காவின் வட கரோலினாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. பல்வேறு மாகாணங்களில் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது.
ராபின்ஹுட் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். நிதின், ஸ்ரீலீலா
கிரிக்கெட் வீரர் கே. எல். ராகுல் – அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே. எல். ராகுல் தனது
ஜப்பானில் டைனோசர்களை நினைவுகூரும் விதமாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. டைனோசர்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்தவை. அவற்றின் அபூர்வ
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது . விஜய்யின் 69-வது படத்தை எச். வினோத்
தென்கொரியாவில் காட்டுத்தீயால் 17 ஆயிரம் ஏக்கர் எரிந்து சேதமாகியுள்ளது. கியோங்சாங் மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த
வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ரத வீதியில் அமைக்கப்பட்ட வெயில் பந்தலை போல், மற்ற வீதிகளிலும் அமைக்க கோரிக்கை
ஈரோடு அருகே 33 சவரன் நகை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த வீட்டுப் பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு சாஸ்தி நகரில் பல்கீஸ் பேகம் என்பவரது
பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உலக அளவில்
ஈரோடு அருகே கூடுதல் வட்டி தருவதாக கூறி 2 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர்.
சிதம்பரம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் குறித்து கடலோர காவல் படையினர் மற்றும் மீன்வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சாமியார்
திருப்பூரில் மளிகைக் கடை பூட்டை உடைக்க முயன்ற போது வீடியோ எடுத்ததால் தந்தை – மகனை அறிவாளால் வெட்டிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
2467 கோடி ரூபாய் செலவில் சென்னை சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர்
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் இருந்து 2 நீதிபதிகளும் விலகியுள்ளனர்.
load more