திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
கடலூர் மாவட்டம், வேப்பூர் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேப்பூர் வாரச்சந்தையை ஏலம்
சென்னை, பள்ளிக்கரணையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும் போது மண் சரிவில் சிக்கி பணியாளர் உயிரிழந்தார். பாரதிதாசன் 2-வது தெருவில் சென்னை
100 நாள் வேலைத் திட்டத்தில் உத்தரப்பிரதேசத்தை விட தமிழகத்துக்குத்தான் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில்
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே சரக்கு வாகனத்தின் முன் சக்கரம் பழுதடைந்த தார்ச் சாலையில் புதைந்து சாய்ந்த நிலையில் நின்றதால்
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி தேரில் எழுந்தருளி முருகப்பெருமான் அருள் பாலித்தார். பங்குனி மாத திருவிழாவையொட்டி
மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பழைய
கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாகக் கேரளாவுக்குக் கடத்தி செல்ல முயன்ற சுமார் ஏழாயிரம் லிட்டர் எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கணவனைக் கழுத்தறுத்துக் கொன்ற மனைவி மற்றும் ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இன்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,195-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,560-க்கும்
உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றும், போட்டியில் பங்கேற்க போதிய வசதியின்றி தவித்து வருவதாக கேரம் விளையாட்டு வீராங்கனை கீர்த்தனா வேதனை
கோவை மாவட்டம் காரமடை அருகே தனியார் ஆக்கிரமித்த அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். பெள்ளாதி ஊராட்சி மொள்ளேபாளையம்
பூந்தமல்லி அருகே உள்ள குளிர்சாதனபெட்டி குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சென்னை
துறையூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பல்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதியளித்ததால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாகக் காக்காச்சி, நாலுமுக்கு,
load more